Page Loading.. Please Wait
Loading..
இறப்பு செய்திகள்
இறப்பு செய்திகள்
Hi Guest
தகவல்கள் மொத்தம் :139 பக்கம் எண் : 1 of 14
 

காயிதே மில்லத் நகர் வாவாராவுத்தர் நியமத்துல்லாஹ் அவர்களின் மனைவி பரிதா பானு அவர்கள் காலமானார்

மேற்கு காயிதே மில்லத் நகர் வாவாராவுத்தர் நியமத்துல்லாஹ் அவர்களின் மனைவி பரிதா பானு அவர்கள் காலமானார்

மேற்கு காயிதே மில்லத் நகர் வாவாராவுத்தர் நியமத்துல்லாஹ் அவர்களின் மனைவியும் வாவாராவுத்தர் மீன்சுருட்டி அப்துல் சமது ஆசிரியர் அவர்களின் மகளுமான பரிதா பானு அவர்கள் நேற்று (2012, ஜனவரி மாதம் 18-ஆம் தேதி, புதன்கிழமை) காலை தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரது ஜனாஸா இன்று (2012, ஜனவரி மாதம் 19-ஆம் தேதி, வியாழக்கிழமை) காலை 9 மணி அளவில் மேற்கு ஜாமியா பள்ளியில் உள்ள கபருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவர்களின் மஃபிரத்துக்காகவும், மறு உலகத்தில் நற்பதவி கிடைப்பதற்க்காகவும் எல்லாம் வல்ல இறைவனிடத்தில் துவா செய்ய வேண்டுகிறோம்.

அநுதாபங்களை தெரிவிக்க மற்றும் தெரிவித்தவைகளை படிக்க
தெரிவித்தவர் :Administrator
தெரியப்படுத்திய நேரம் : 1/19/2012 3:59:45 PM (IST)
 
 

கிழக்கு தெற்குத் தெரு குட்டை முஹம்மது ஜக்கரியா அவர்களின் மனைவி ரஹமத்துன்னிசா அவர்கள் காலமானார்

கிழக்கு தெற்குத் தெரு பழைய பள்ளிவாசல் அருகில் குட்டை வீடு (மர்ஹூம்) முஹம்மது ஜக்கரியா அவர்களின் மனைவி ரஹமத்துன்னிசா அவர்கள் காலமானார்

கிழக்கு தெற்குத் தெரு பழைய பள்ளிவாசல் அருகில் குட்டை வீடு (மர்ஹூம்) முஹம்மது ஜக்கரியா அவர்களின் மனைவி ரஹமத்துன்னிசா அவர்கள் இன்று (2011, டிசம்பர் மாதம் 25-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 6:30 மணி அளவில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். இவர்களின் மகன் ஷாஜகான் ஆவார்.

அன்னாரது ஜனாஸா இன்று மாலை அசர் தொழுகைக்குப் பிறகு கிழக்கு ஜூம்மா பள்ளியில் உள்ள கபருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும். அவர்களின் மஃபிரத்துக்காகவும், மறு உலகத்தில் நற்பதவி கிடைப்பதற்க்காகவும் எல்லாம் வல்ல இறைவனிடத்தில் துவா செய்ய வேண்டுகிறோம்.

அநுதாபங்களை தெரிவிக்க மற்றும் தெரிவித்தவைகளை படிக்க
தெரிவித்தவர் :Administrator
தெரியப்படுத்திய நேரம் : 12/25/2011 1:16:46 PM (IST)
 
 

மேற்கு மெயின் ரோடு கம்பாப்பிள்ளை (மர்ஹூம்) எஹசானல்லாஹ் அவர்களின் மனைவி ஆயிசம்மா அவர்கள் காலமானார்

மேற்கு மெயின் ரோடு பழைய வாட்டர் டான்க் அருகில் கம்பாப்பிள்ளை வீடு (மர்ஹூம்) எஹசானல்லாஹ் அவர்களின் மனைவி ஆயிசம்மா அவர்கள் காலமானார்

மேற்கு மெயின் ரோடு பழைய வாட்டர் டான்க் அருகில் கம்பாப்பிள்ளை வீடு (மர்ஹூம்) எஹசானல்லாஹ் அவர்களின் மனைவி ஆயிசம்மா அவர்கள் இன்று (2011, டிசம்பர் மாதம் 25-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். இவர்களின் மகன் ஹாஜா மொஹிதீன் ஆவார்.

அன்னாரது ஜனாஸா இன்று மாலை அசர் தொழுகைக்குப் பிறகு மேற்கு ஜாமியா பள்ளியில் உள்ள கபருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும். அவர்களின் மஃபிரத்துக்காகவும், மறு உலகத்தில் நற்பதவி கிடைப்பதற்க்காகவும் எல்லாம் வல்ல இறைவனிடத்தில் துவா செய்ய வேண்டுகிறோம்.

அநுதாபங்களை தெரிவிக்க மற்றும் தெரிவித்தவைகளை படிக்க
தெரிவித்தவர் :Administrator
தெரியப்படுத்திய நேரம் : 12/25/2011 12:09:32 PM (IST)
 
 

காயிதே மில்லத் நகர் மீராம்தி. குலாம் மொஹிதீன் அவர்கள் காலமானார்

மேற்கு ஜாமியா பள்ளி அருகில் காயிதே மில்லத் நகர் மீராம்தி வீடு (மர்ஹூம்) பாட்சா சாஹிப் அவர்களின் மகன் குலாம் மொஹிதீன் அவர்கள் காலமானார்

மேற்கு ஜாமியா பள்ளி அருகில் காயிதே மில்லத் நகர் மீராம்தி வீடு (மர்ஹூம்) பாட்சா சாஹிப் அவர்களின் மகன் குலாம் மொஹிதீன் அவர்கள் இன்று (2011, டிசம்பர் மாதம் 25-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். இவர்களின் மகன்கள் பாட்சா மியான் மற்றும் சதக்கத்துல்லாஹ் ஆவார்கள்.

அன்னாரது ஜனாஸா இன்று மாலை அசர் தொழுகைக்குப் பிறகு மேற்கு ஜாமியா பள்ளியில் உள்ள கபருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும். அவர்களின் மஃபிரத்துக்காகவும், மறு உலகத்தில் நற்பதவி கிடைப்பதற்க்காகவும் எல்லாம் வல்ல இறைவனிடத்தில் துவா செய்ய வேண்டுகிறோம்.

அநுதாபங்களை தெரிவிக்க மற்றும் தெரிவித்தவைகளை படிக்க
தெரிவித்தவர் :Administrator
தெரியப்படுத்திய நேரம் : 12/25/2011 11:29:22 AM (IST)
 
 

கிழக்கு நடுத்தெரு வெண்பாவூர். அப்துல்லா அவர்கள் காலமானார்

கிழக்கு நடுத்தெரு வெண்பாவூர். (மர்ஹூம்) அப்துல் கரீம் அவர்களின் மகன் அப்துல்லா காலமானார்

கிழக்கு நடுத் தெரு வெண்பாவூர். (மர்ஹூம்) அப்துல் கரீம் அவர்களின் மகன் அப்துல்லா அவர்கள் இன்று (2011, டிசம்பர் மாதம் 21-ஆம் தேதி, புதன்கிழமை) அதிகாலையில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரது ஜனாஸா இன்று மாலை அசர் தொழுகைக்குப் பிறகு கிழக்கு ஜூம்மா பள்ளியில் உள்ள கபருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும். அவர்களின் மஃபிரத்துக்காகவும், மறுஉலகத்தில் நற்பதவி கிடைப்பதற்க்காகவும் எல்லாம் வல்ல இறைவனிடத்தில் துவா செய்ய வேண்டுகிறோம்.

அநுதாபங்களை தெரிவிக்க மற்றும் தெரிவித்தவைகளை படிக்க
தெரிவித்தவர் :Administrator
தெரியப்படுத்திய நேரம் : 12/21/2011 10:47:33 AM (IST)
 
 

மேற்கு காயிதே மில்லத் நகர் கோட்டையார் வீடு அப்துல் ரஹ்மான் அவர்கள் காலமானார்

மேற்கு காயிதே மில்லத் நகர் கோட்டையார் வீடு அப்துல் கரீம் அவர்களின் மகன் அப்துல் ரஹ்மான் அவர்கள் காலமானார்

மேற்கு காயிதே மில்லத் நகர் கோட்டையார் வீடு அப்துல் கரீம் அவர்களின் மகன் அப்துல் ரஹ்மான் அவர்கள் இன்று (2011, டிசம்பர் மாதம் 17-ஆம் தேதி, சனிக்கிழமை) மாலையில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். இவர்களின் மகன்கள் சர்தார் உசேன், சம்சுதீன், பத்ருதீன், ஜான் பாஷா மற்றும் அன்வர் பாஷா ஆவார்கள்.

அன்னாரது ஜனாஸா நாளை (2011, டிசம்பர் மாதம் 18-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை) காலை மேற்கு ஜாமியா பள்ளியில் உள்ள கபருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும். அவர்களின் மஃபிரத்துக்காகவும், மறு உலகத்தில் நற்பதவி கிடைப்பதற்க்காகவும் எல்லாம் வல்ல இறைவனிடத்தில் துவா செய்ய வேண்டுகிறோம்.

அநுதாபங்களை தெரிவிக்க மற்றும் தெரிவித்தவைகளை படிக்க
தெரிவித்தவர் :Administrator
தெரியப்படுத்திய நேரம் : 12/17/2011 11:07:06 PM (IST)
 
 

காட்டுவா அப்துல் ஹமீது அவர்களின் மகன் முஹம்மது சுல்தான் அவர்கள் காலமானார்

கிழக்கு தெற்கு தெரு காட்டுவா.அப்துல் ஹமீது அவர்களின் மகன் முஹம்மது சுல்தான் அவர்கள் காலமானார்

கிழக்கு தெற்கு தெரு காட்டுவா வீடு அப்துல் ஹமீது அவர்களின் மகன் முஹம்மது சுல்தான் அவர்கள் இன்று (2011, டிசம்பர் மாதம் 3-ஆம் தேதி, சனிக்கிழமை) அதிகாலையில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரது ஜனாஸா இன்று மாலை அசர் தொழுகைக்குப் பிறகு கிழக்கு ஜூம்மா பள்ளியில் உள்ள கபருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவர்களின் மஃபிரத்துக்காகவும், மறு உலகத்தில் நற்பதவி கிடைப்பதற்க்காகவும் எல்லாம் வல்ல இறைவனிடத்தில் துவா செய்ய வேண்டுகிறோம்.

அநுதாபங்களை தெரிவிக்க மற்றும் தெரிவித்தவைகளை படிக்க
தெரிவித்தவர் :Administrator
தெரியப்படுத்திய நேரம் : 12/3/2011 9:06:41 PM (IST)
 
 

கூழ்வாழ். ஹாஜி. முஹம்மது ஹனிபா (கால்நடை மருத்துவர்) அவர்கள் காலமானார்

கிழக்கு சுபஹானியா நகர் கூழ்வாழ். ஹாஜி. முஹம்மது ஹனிபா (கால்நடை மருத்துவர்) அவர்கள் காலமானார்

கிழக்கு சுபஹானியா நகர், கூழ்வாழ். ஹபிபுல்லாஹ் அவர்களின் மகன் ஹாஜி. முஹம்மது ஹனிபா (கால்நடை மருத்துவர் மற்றும் முன்னாள் கிழக்கு மகல்லா செயலாளர்) அவர்கள் சென்னையில் இன்று (2011, டிசம்பர் மாதம் 2-ஆம் தேதி, வெள்ளிக்கிழமை) அதிகாலை 2 மணி அளவில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரது ஜனாஸா நாளை காலை (2011, டிசம்பர் மாதம் 3-ஆம் தேதி, சனிக்கிழமை) காலை 9 மணி அளவில் கிழக்கு ஜூம்மா பள்ளியில் உள்ள கபருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும். அவர்களின் மஃபிரத்துக்காகவும், மறு உலகத்தில் நற்பதவி கிடைப்பதற்க்காகவும் எல்லாம் வல்ல இறைவனிடத்தில் துவா செய்ய வேண்டுகிறோம்.

அநுதாபங்களை தெரிவிக்க மற்றும் தெரிவித்தவைகளை படிக்க
தெரிவித்தவர் :Administrator
தெரியப்படுத்திய நேரம் : 12/2/2011 8:22:03 PM (IST)
 
 

சின்னப்பண்ணை ஹாஜி பி. முஹம்மது ஜக்கரியா சாஹிப் அவர்களின் மகன் குலாம் முஹம்மது அவர்கள் காலமானார்

சின்னப்பண்ணை ஹாஜி பி. முஹம்மது ஜக்கரியா சாஹிப் அவர்களின் மகன் குலாம் முஹம்மது அவர்கள் காலமானார்

சின்னப்பண்ணை ஹாஜி பி. முஹம்மது ஜக்கரியா சாஹிப் அவர்களின் மகன் குலாம் முஹம்மது அவர்கள் திருச்சியில் நேற்று (2011, நவம்பர் மாதம் 28-ஆம் தேதி, திங்கள்கிழமை) காலை 10 மணி அளவில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரது ஜனாஸா இன்று (2011, நவம்பர் மாதம் 29-ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை) நல்லடக்கம் செய்யப்பட்டது. அவர்களின் மஃபிரத்துக்காகவும், மறு உலகத்தில் நற்பதவி கிடைப்பதற்க்காகவும் எல்லாம் வல்ல இறைவனிடத்தில் துவா செய்ய வேண்டுகிறோம்.

அநுதாபங்களை தெரிவிக்க மற்றும் தெரிவித்தவைகளை படிக்க
தெரிவித்தவர் :Administrator
தெரியப்படுத்திய நேரம் : 11/29/2011 11:02:40 PM (IST)
 
 

நடுப்பண்ணை (மர்ஹூம்) ஜலீல் சாஹிப் அவர்களின் மனைவி ஹசீனா பீவி அவர்கள் காலமானார்

மேற்கு நடுத் தெரு ஹாஜியார் வீடு (மர்ஹூம்) நடுப்பண்ணை ஜலீல் சாஹிப் அவர்களின் மனைவி ஹசீனா பீவி அவர்கள் காலமானார்

மேற்கு நடுத் தெரு ஹாஜியார் வீடு (மர்ஹூம்) நடுப்பண்ணை ஜலீல் சாஹிப் அவர்களின் மனைவி ஹசீனா பீவி அவர்கள் இன்று (2011, நவம்பர் மாதம் 26-ஆம் தேதி, சனிக்கிழமை) மாலையில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரது ஜனாஸா நாளை (2011, நவம்பர் மாதம் 27-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை) காலை மேற்கு ஜாமியா பள்ளியில் உள்ள கபருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும். அவர்களின் மஃபிரத்துக்காகவும், மறு உலகத்தில் நற்பதவி கிடைப்பதற்க்காகவும் எல்லாம் வல்ல இறைவனிடத்தில் துவா செய்ய வேண்டுகிறோம்.

அநுதாபங்களை தெரிவிக்க மற்றும் தெரிவித்தவைகளை படிக்க
தெரிவித்தவர் :Administrator
தெரியப்படுத்திய நேரம் : 11/26/2011 10:11:18 PM (IST)
 
    Next Page >>

சமுதாய இயக்கம்


»மேலும் விபரங்களுக்கு

கேம்ஸ்

» NIBBLES
» CRAZYFLASHER2
» PIZZABOY
» CHARGEBALL
» SHADEZ
 
 
 
LBK Footer
வளைகுடா நாட்டில் பணிபுரியும் அன்பர்கள் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான வகுப்புகள் இணையதள மூலம் எளிய வீடியோ முறைமூலம் கற்றுக்கொள்ளவும், மாக் டெஸ்டில் (MOCK DRIVING TEST) வெற்றி பெற சுய பரிசோதனை செய்துக்கொள்ளவும், நமது குழுமம் மூலம் MOCKDRIVING.COM என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம். இணையதளத்தை பார்வையிட இங்கே சொடுக்கவும்